09-12-2003, 06:55 PM
மகிழ்ச்சி அஜீவன் அண்ணா...
உங்கள் கருத்துக்களில் உடன்பாடே.
எனவே மேலதிகமாகச் சொல்லத் தோன்றவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மிக்க மகிழ்ச்சி.
நண்பா கணணி...
கலாச்சாரம் என்றவுடன் எதுக்குக் கத்தல்.
நீங்கள் கருதும் கலாச்சாரத்தைப் பற்றி முழுதாய் எனக்குத் தெரியாது
என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை அந்தக் கலாச்-
சாரத்தின் மையம் எதுவென்றும், அதன் தேவை எது என்றும் சற்று
அறிவேன். மற்றும் கலாச்சாரம் என்று கத்துவோர்க்கு கலாச்சாரம்
என்றால் என்னவென்பதும், எதற்கானது என்பதுவும் தெரியாது.
தங்கள் சுயலாபங்களிற்காகவும், பயத்தின் நிமித்தமும் கூக்குரல்
இடுபவர்களே இந்த கலாச்சாரப் பிரியர்கள்.
எதுவும் நிரந்தரமில்லை.
பி.கு.: கலாச்சாரம் தமிழர் பருகும் கள்ளச் சாராயம்.
உங்கள் கருத்துக்களில் உடன்பாடே.
எனவே மேலதிகமாகச் சொல்லத் தோன்றவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மிக்க மகிழ்ச்சி.
நண்பா கணணி...
கலாச்சாரம் என்றவுடன் எதுக்குக் கத்தல்.
நீங்கள் கருதும் கலாச்சாரத்தைப் பற்றி முழுதாய் எனக்குத் தெரியாது
என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை அந்தக் கலாச்-
சாரத்தின் மையம் எதுவென்றும், அதன் தேவை எது என்றும் சற்று
அறிவேன். மற்றும் கலாச்சாரம் என்று கத்துவோர்க்கு கலாச்சாரம்
என்றால் என்னவென்பதும், எதற்கானது என்பதுவும் தெரியாது.
தங்கள் சுயலாபங்களிற்காகவும், பயத்தின் நிமித்தமும் கூக்குரல்
இடுபவர்களே இந்த கலாச்சாரப் பிரியர்கள்.
எதுவும் நிரந்தரமில்லை.
பி.கு.: கலாச்சாரம் தமிழர் பருகும் கள்ளச் சாராயம்.

