09-12-2003, 02:50 PM
இளைஞா...கலாசாரத்தைப்பற்றி முழுதாக அறியாமல் கூக்குரலிடலாமோ?
நாம் வழிபடும் சிவலிங்கம்...சிவனின் குறியே..காமசூத்திரத்தை அருளியதும் சிவனும் பார்வதியுமே...கோவில்களில் அதைப் பதித்தது அறியா காமவித்தைகளை மக்கள் அறியவே அன்றி அக்கம்பக்கம் உள்ள பெண்களை இழுக்க அல்ல...
இவற்றைச் சொன்ன அதே கலாசாரம்தான் பிரம்மச்சாரியத்தின் வலிமை ஒழுக்கம் போன்றவற்றையும் சொல்லியிருக்கு...அவை தங்கள் கண்ணுக்கு தெரியாதோ?....மன ஒருமைப்பாடுதான் கடவுள் வழிபாட்டின் முதற்படி...இது இல்லாவிட்டால்???
காமம் என்பது நாலு சுவரிற்குள் கணவன் மனைவி ஈருடல் ஓருயிராக கலந்து களிக்கும் காதல் செயற்பாடு...அதை சினிமாவாக்கி வியாபாரமாக்கியது மேலைத்தேயம்...அதை பிரதி பண்ணுவது எமது சினிமாக்காரர்...
ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்...
கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம்
நாம் வழிபடும் சிவலிங்கம்...சிவனின் குறியே..காமசூத்திரத்தை அருளியதும் சிவனும் பார்வதியுமே...கோவில்களில் அதைப் பதித்தது அறியா காமவித்தைகளை மக்கள் அறியவே அன்றி அக்கம்பக்கம் உள்ள பெண்களை இழுக்க அல்ல...
இவற்றைச் சொன்ன அதே கலாசாரம்தான் பிரம்மச்சாரியத்தின் வலிமை ஒழுக்கம் போன்றவற்றையும் சொல்லியிருக்கு...அவை தங்கள் கண்ணுக்கு தெரியாதோ?....மன ஒருமைப்பாடுதான் கடவுள் வழிபாட்டின் முதற்படி...இது இல்லாவிட்டால்???
காமம் என்பது நாலு சுவரிற்குள் கணவன் மனைவி ஈருடல் ஓருயிராக கலந்து களிக்கும் காதல் செயற்பாடு...அதை சினிமாவாக்கி வியாபாரமாக்கியது மேலைத்தேயம்...அதை பிரதி பண்ணுவது எமது சினிமாக்காரர்...
ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்...
கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம்

