04-08-2005, 07:44 AM
நித்திய இளைப்பாற்றை அடைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் அவர்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சார்பாக வத்திக்கானில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தமிழீழ மக்கள் சார்பாகவும் நேரடியாக வத்திகான் திருக்கோவிலிற்குச் சென்று இத்தாலிய தமிழ் அரசியல் பிரிவினரின் பொறுப்பாளர் உடாக மலர்வளையம் வைத்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்திருந்தனர்.
<img src='http://www.tamilnaatham.com/photos/italy20050408/photogallery/Vatican3.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnaatham.com/photos/italy20050408/photogallery/Vatican2.JPG' border='0' alt='user posted image'>
அனைத்து தமிழீழ மக்கள் சார்பாகவும் நேரடியாக வத்திகான் திருக்கோவிலிற்குச் சென்று இத்தாலிய தமிழ் அரசியல் பிரிவினரின் பொறுப்பாளர் உடாக மலர்வளையம் வைத்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்திருந்தனர்.
<img src='http://www.tamilnaatham.com/photos/italy20050408/photogallery/Vatican3.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnaatham.com/photos/italy20050408/photogallery/Vatican2.JPG' border='0' alt='user posted image'>

