09-12-2003, 02:07 PM
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணா....
கைதட்டல்கள்.
கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றி ஒருதடவை நான்
நண்பர்களுடன் கதைத்திருக்கிறேன். கலாச்சாரம் மண்ணாங்கட்டி
என்று கத்தும் நம்மவர்கள் ஏன் இவற்றைக் கவனிப்பதில்லை?
சினிமா வேறு, கோயில் சிற்பம் வேறோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சில உண்மைகளை தாங்கிக் கொள்ள பலரால் முடிவதில்லை இளைஞனே.
நாம் நம்மைச் சுற்றி நடப்பவற்றை மறைத்து நம்மை தெய்வப் பிறவிகளாகக் கருதிக் கொள்ள பழக்கப் பட்டு விட்டோம்.
இது ஒரு விதமான மன நோய்.
கதையில் எழுதினால், பத்தகத்தில் வந்தால் அது பரவாயில்லை. சினிமாவில் வந்தால் ஒரு பெரிய புரட்சி...........
ஆரம்பம் முதலே சினிமாக் கதாநாயகர்கள் வில்லத்தனமே செய்யாதவர்கள். வில்லன் ஒரு மாபாதகத்தைச் செய்யப் போகும் போது எங்கோ இருந்து அதையறிந்து மரம் தாவி, மலை தாவி..............தாவ வேண்டியதெல்லாம் தாண்டி ஓடி வந்து காப்பாற்றுபவர். இவர் ஒரு புழுவைக் கூட மிதிக்க மாட்டார். அவ்வளவு .......................
இவர் அழகாக இருப்பார். மென்மையானவர். பெண்கள் இவர்களைக் காதலிப்பார்களே தவிர இவர்கள் யாரையும் போய் காதலிக்க மாட்டார்கள்.
பெண் அடிமைத்தனத்தின் உச்ச கட்டம் இது.
வில்லனைக் கூட இறுதியில் மன்னித்து ஒரு வார்த்தையில் தப்பிப் போ என திருத்திவிடுபவர்கள்.
இவர்கள் அசாத்திய பிறவிகள்.............
என்னய்யா குறளி வித்தை................
<b>
இங்கு பேசுபவர்கள் நீலப்படங்கள் பார்க்கவில்லை?
நீல-மஞ்சல் புத்தகங்கள் படிக்கவில்லை?
இவற்றை செய்யவேயில்லை?</b>
நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.
இவற்றை செய்யவில்லை அல்லது இப்படி எண்ணவேயில்லை என்று...........
அப்படி செய்யாத இவர்களுக்கு எப்படித் தெரிந்தது இது வீட்டுக்குள்ள நடக்க வேண்டிய - நடக்கிற சமாச்சாரமெண்டு.
எல்லாம் சுத்த நடிப்பு.
சுயநலம்.
இப்ப கூட இவர்கள் Boys படத்தில எதையும் வெட்டாம பார்க்க கிடைக்க வேணுமே என்றுதான் பிராத்தனையோடு இருப்பார்கள்.
இறைவனுக்கே ரெண்டு பொண்டாட்டி என்று சொல்லி ஆண் வாக்கம், வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ள நீதிக் கதையும், விளக்கமும் அளித்த போது இதுவெல்லாம் தவறாக படாத தமிழகம்???????????
இதை (வப்பாட்டனை) ஒரு பெண்ணும் வைத்திருக்க உரிமையிருக்க என்று சொல்லவில்லையே?
இப்படி ஒரு பெண் செய்தால் அவள் வே..........
இதை ஒரு ஆண் செய்தால் ??????????
........................................
கற்பு பெண்ணுக்கு மட்டுமாம்?
என்ன கொடுமை?????????
உலகம் விழிக்கவே கூடாது என்று எவன் நினைத்தாலும், அது விழிக்கும் போது அதைத் தடுக்க எவராலும் முடியாது.
இது இயற்கையின் நியதி.
கைதட்டல்கள்.
கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றி ஒருதடவை நான்
நண்பர்களுடன் கதைத்திருக்கிறேன். கலாச்சாரம் மண்ணாங்கட்டி
என்று கத்தும் நம்மவர்கள் ஏன் இவற்றைக் கவனிப்பதில்லை?
சினிமா வேறு, கோயில் சிற்பம் வேறோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சில உண்மைகளை தாங்கிக் கொள்ள பலரால் முடிவதில்லை இளைஞனே.
நாம் நம்மைச் சுற்றி நடப்பவற்றை மறைத்து நம்மை தெய்வப் பிறவிகளாகக் கருதிக் கொள்ள பழக்கப் பட்டு விட்டோம்.
இது ஒரு விதமான மன நோய்.
கதையில் எழுதினால், பத்தகத்தில் வந்தால் அது பரவாயில்லை. சினிமாவில் வந்தால் ஒரு பெரிய புரட்சி...........
ஆரம்பம் முதலே சினிமாக் கதாநாயகர்கள் வில்லத்தனமே செய்யாதவர்கள். வில்லன் ஒரு மாபாதகத்தைச் செய்யப் போகும் போது எங்கோ இருந்து அதையறிந்து மரம் தாவி, மலை தாவி..............தாவ வேண்டியதெல்லாம் தாண்டி ஓடி வந்து காப்பாற்றுபவர். இவர் ஒரு புழுவைக் கூட மிதிக்க மாட்டார். அவ்வளவு .......................
இவர் அழகாக இருப்பார். மென்மையானவர். பெண்கள் இவர்களைக் காதலிப்பார்களே தவிர இவர்கள் யாரையும் போய் காதலிக்க மாட்டார்கள்.
பெண் அடிமைத்தனத்தின் உச்ச கட்டம் இது.
வில்லனைக் கூட இறுதியில் மன்னித்து ஒரு வார்த்தையில் தப்பிப் போ என திருத்திவிடுபவர்கள்.
இவர்கள் அசாத்திய பிறவிகள்.............
என்னய்யா குறளி வித்தை................
<b>
இங்கு பேசுபவர்கள் நீலப்படங்கள் பார்க்கவில்லை?
நீல-மஞ்சல் புத்தகங்கள் படிக்கவில்லை?
இவற்றை செய்யவேயில்லை?</b>
நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.
இவற்றை செய்யவில்லை அல்லது இப்படி எண்ணவேயில்லை என்று...........
அப்படி செய்யாத இவர்களுக்கு எப்படித் தெரிந்தது இது வீட்டுக்குள்ள நடக்க வேண்டிய - நடக்கிற சமாச்சாரமெண்டு.
எல்லாம் சுத்த நடிப்பு.
சுயநலம்.
இப்ப கூட இவர்கள் Boys படத்தில எதையும் வெட்டாம பார்க்க கிடைக்க வேணுமே என்றுதான் பிராத்தனையோடு இருப்பார்கள்.
இறைவனுக்கே ரெண்டு பொண்டாட்டி என்று சொல்லி ஆண் வாக்கம், வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ள நீதிக் கதையும், விளக்கமும் அளித்த போது இதுவெல்லாம் தவறாக படாத தமிழகம்???????????
இதை (வப்பாட்டனை) ஒரு பெண்ணும் வைத்திருக்க உரிமையிருக்க என்று சொல்லவில்லையே?
இப்படி ஒரு பெண் செய்தால் அவள் வே..........
இதை ஒரு ஆண் செய்தால் ??????????
........................................
கற்பு பெண்ணுக்கு மட்டுமாம்?
என்ன கொடுமை?????????
உலகம் விழிக்கவே கூடாது என்று எவன் நினைத்தாலும், அது விழிக்கும் போது அதைத் தடுக்க எவராலும் முடியாது.
இது இயற்கையின் நியதி.

