04-07-2005, 06:36 PM
குருவியார் கவிதையை விமர்சித்தால் நெற்றிக்கண்ணைக் காட்டும் நிலைக்குச்சென்று விட்டார் ஆச்சரியம் விஞ்ஞானகட்டுரைகளுடன் பரிச்சியமுள்ள குருவியார் பாவம் பூனைக்குட்டி களத்தில் ஓடி விளையாட ஆசைப்பட்டு---------------------------கருததுக்களை கருத்துக்ககளால் கதைப்போம் தடா போடமால்----------------ஸ்ராலின்

