04-07-2005, 05:44 PM
அம்பாறை மாவட்டம் அன்னமலை அரசியல் பணிமனையிலுள்ள போராளி ஒருவரை வீதிக்கு அழைத்து சிறிலங்கா அதிரடிப்படையினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்தது. வழமையாக அன்னமலை வீதியூடாகச் செல்லும் அதிரடிப்படையினர் நேற்று மாலை அலுவலகத்திற்கு முன்பாக வந்து போராளியான மகிந்தன் என்பவரைக் கூப்பிட்டுள்ளனர்.
பின்னர் ~நீர் இயக்கமா|| எனக் கேட்டுள்ளனர். ஆம் என்று போராளி மகிந்தன் பதில் கூறிய போது அடி விழுந்துள்ளது. ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டபோது மீண்டும் பலத்த அடி உதை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈழநாதம்
பின்னர் ~நீர் இயக்கமா|| எனக் கேட்டுள்ளனர். ஆம் என்று போராளி மகிந்தன் பதில் கூறிய போது அடி விழுந்துள்ளது. ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டபோது மீண்டும் பலத்த அடி உதை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈழநாதம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

