04-07-2005, 09:23 AM
அக்கால கவிஞர்களின் படைப்புகள் கிழட்டு மற்றும் நபுஞ்சுக அரசர்களை மகிழ்வி்க்க அல்லது உற்சாகபடுத்தக் கூடிய வயாகாரக்களாக இருக்க வேண்டிய கட்டாய்த்திலிருந்தது. இதில் கம்பன் எப்படி தப்பிக்க முடியும் -------------ஸ்ராலின்

