09-12-2003, 10:52 AM
அது திட்டம் வகுத்தவரின் தவறல்ல அமுலாக்கலின் தவறு....பாலியல் தொழிற்பாடு என்பது இயற்கையானது...ஆனால் சமுதாய நலன் கருதியதாக மனித இனத்தின் நலன் கருதி அதை ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பு...எனவே வரையறையை மீறாது மீறப்பட்ட வரையறைகளை வெளிக்காட்டுவது ஒன்றும் தவறல்ல...மீறப்படும் வரையறைகளை கண்டுகொள்ளாது தொடர்ந்து அனுமதிப்பதே மாதவறு....!
மருத்துவ, உயிரியல் மாணவர்கள் சகல விடயங்களையும் அறிந்து கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அங்கே ஒரு வரையறை இடப்பட்டே கல்வி அளிக்கப்படுகிறது....அதே போல் சமுதாயத்தின் சகல மட்டத்திலும் செய்ய முடியும்...அதனால் பாலியல் உணர்வுகள் ,அவற்றைக்கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...தறிகெட்ட பாலியல் உணர்ச்சி வெளிப்பாட்டால் வரும் தீமைகள் என்பனவற்றை எடுத்துக் கூறி சமூகத்தை தவறான வழியில் செல்வதில் இருந்து தடுக்கலாம் தானே....!
உண்மையில் சங்கர் வியாபாரம் கடந்து அப்படி சிந்தித்திருந்து இப்படத்தை தயாரித்திருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை....! இந்தியாவில்,கொழும்பில் காமசூத்திரா பல்கலைக்கழகங்களிலேயும் தியேட்டர்களிலும் காண்பிக்கப்பட்டது......அதையேன் அப்போ தடை செய்யவில்லை.....! கோயில் சிற்பங்களில் படுமோசமான பாலியல் உணர்வைத்தூண்டும் வெளிப்பாடுகள் உள்ளன ஏன் அவற்றை இடித்துத்தள்ளவில்லை...இதை இப்படத்தின் எதிர் விமர்சனதாரர்கள் விளங்கப்படுத்துவார்களா....?!
எயிட்ஸ் எப்படிப்பரவுகிறது என்பதற்கு உடலுறவுக்காட்சி போன்ற ஒன்றை படமாகப் போட்டு விளம்பரம் செய்வதா அதையே வார்த்தைகளில் பக்கம் பக்கமா போட்டு எழுதி விளங்கப்படுத்துவதா மக்களை எளிதில் போய்ச் சேர்கிறது...????!
சினிமாவை ஒரு மீடியாவாகக் கொண்டு சங்கர் கெட்டதால் நல்லதைப் பெற முனைந்திருக்கிறார் என்றுதான் நாம் கருதுகிறோம்....வியாபாரம் சினிமாவில் சகஜம் தானே....!
:twisted: :!: :roll: :?: :twisted:
மருத்துவ, உயிரியல் மாணவர்கள் சகல விடயங்களையும் அறிந்து கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அங்கே ஒரு வரையறை இடப்பட்டே கல்வி அளிக்கப்படுகிறது....அதே போல் சமுதாயத்தின் சகல மட்டத்திலும் செய்ய முடியும்...அதனால் பாலியல் உணர்வுகள் ,அவற்றைக்கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...தறிகெட்ட பாலியல் உணர்ச்சி வெளிப்பாட்டால் வரும் தீமைகள் என்பனவற்றை எடுத்துக் கூறி சமூகத்தை தவறான வழியில் செல்வதில் இருந்து தடுக்கலாம் தானே....!
உண்மையில் சங்கர் வியாபாரம் கடந்து அப்படி சிந்தித்திருந்து இப்படத்தை தயாரித்திருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை....! இந்தியாவில்,கொழும்பில் காமசூத்திரா பல்கலைக்கழகங்களிலேயும் தியேட்டர்களிலும் காண்பிக்கப்பட்டது......அதையேன் அப்போ தடை செய்யவில்லை.....! கோயில் சிற்பங்களில் படுமோசமான பாலியல் உணர்வைத்தூண்டும் வெளிப்பாடுகள் உள்ளன ஏன் அவற்றை இடித்துத்தள்ளவில்லை...இதை இப்படத்தின் எதிர் விமர்சனதாரர்கள் விளங்கப்படுத்துவார்களா....?!
எயிட்ஸ் எப்படிப்பரவுகிறது என்பதற்கு உடலுறவுக்காட்சி போன்ற ஒன்றை படமாகப் போட்டு விளம்பரம் செய்வதா அதையே வார்த்தைகளில் பக்கம் பக்கமா போட்டு எழுதி விளங்கப்படுத்துவதா மக்களை எளிதில் போய்ச் சேர்கிறது...????!
சினிமாவை ஒரு மீடியாவாகக் கொண்டு சங்கர் கெட்டதால் நல்லதைப் பெற முனைந்திருக்கிறார் என்றுதான் நாம் கருதுகிறோம்....வியாபாரம் சினிமாவில் சகஜம் தானே....!
:twisted: :!: :roll: :?: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

