04-07-2005, 01:29 AM
உன் ஒரு பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்,
என் ஆயிரம் பார்வைகளில்
ஒன்றையாவது உன்னால் உணரமுடியவில்லையே ஏன்?
உன்னை முதல் முதலாக சந்தித்தது
எனக்கு நினைவிøலை,
ஆனல் அப்போதும்
என்னை பார்க்காதவளாய்தான் இருந்திருப்பாய்?
என்னை நினைத்து என்றைக்காவது அழுவாய்
உன்னை நினைத்து அழும் என்னைப் போல,,,
எத்தனை கடிதம் எழுதியும்
என் காதலை நீ ஏற்கவிøலை
என்றிருக்கலாம்,
ஒன்றையாவது நான் உன்னிடம் கொடுத்திருந்தால்,,,
ஏதும் அறியா குழந்தையை போலத்தான் நானும் நீயும்,
நம் காதல் மட்டும்
அழகிய பெண்ணின் ஆணவம் போல்,,,
உன்னை சந்திக்காத நாட்கள்
என் நினைவில் இருப்பதில்லை
உன்னை சந்திக்கும் நாட்களில்
எனக்கு நினைவே இருப்பதில்லை
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன்,
என் ஆயிரம் பார்வைகளில்
ஒன்றையாவது உன்னால் உணரமுடியவில்லையே ஏன்?
உன்னை முதல் முதலாக சந்தித்தது
எனக்கு நினைவிøலை,
ஆனல் அப்போதும்
என்னை பார்க்காதவளாய்தான் இருந்திருப்பாய்?
என்னை நினைத்து என்றைக்காவது அழுவாய்
உன்னை நினைத்து அழும் என்னைப் போல,,,
எத்தனை கடிதம் எழுதியும்
என் காதலை நீ ஏற்கவிøலை
என்றிருக்கலாம்,
ஒன்றையாவது நான் உன்னிடம் கொடுத்திருந்தால்,,,
ஏதும் அறியா குழந்தையை போலத்தான் நானும் நீயும்,
நம் காதல் மட்டும்
அழகிய பெண்ணின் ஆணவம் போல்,,,
உன்னை சந்திக்காத நாட்கள்
என் நினைவில் இருப்பதில்லை
உன்னை சந்திக்கும் நாட்களில்
எனக்கு நினைவே இருப்பதில்லை

