09-12-2003, 09:54 AM
சமுதாயத்கில் சாக்கடை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் சங்கர் அதை இனம் காட்டியுள்ளார்...எனியும் சாக்கடை என்று அறியாமல் தவறு செய்தேன் என்று பழிசொல்பவர்கள் உருவாகவேண்டாம் என்று சங்கர் சுஜாதா ரகுமான் நினைத்திருந்தால் இப்படம் அதற்கு உபயோகமாக இருக்கலாம்,,,,,! படத்தில் சங்கர் சொன்னவை தமிழ் சமூகத்தில் உள்ளவையே அன்றி மேற்கில் இருந்து கொண்டுவந்தல்ல...அப்படியென்றால் தமிழ் சமூகத்தில் உள்ள கெட்டவைகளை வெளியில் காட்டாமல் மூடிவைத்து வளர்க்கவா விரும்புகிறீர்கள்...????!!!! பாலியல் கல்வியே 8,9 வயதில் இருந்து கொடுக்கப்படும் போது....ஏன் சங்கள் சமூகத்து சாக்கடையை வெளியில் காட்டி அதை யாரும் நாடாதபடி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியாது....! இன்று இந்தியாவில் எயிட்ஸில் தமிழ் நாடும் முன்னணி மாநிலங்களில் ஒன்று அவையெல்லாம் சங்கர் சொல்லியா பார்வியது........????!
காலம் காலமாய் திரைமறைவில் நடந்தவை இன்று திரைக்கு வந்துள்ளது சமுதாயமும் பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய காட்டாயம் எடுத்தியம்பப்பட்டதாக ஏன் இப்படத்தை கொள்ளக்கூடாது ஏன் அந்த வகையில் விமர்சனங்களும் விளம்பரங்களும் தரப்படவில்லை....?????!!!
:evil:
:!: :?: :evil:
காலம் காலமாய் திரைமறைவில் நடந்தவை இன்று திரைக்கு வந்துள்ளது சமுதாயமும் பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய காட்டாயம் எடுத்தியம்பப்பட்டதாக ஏன் இப்படத்தை கொள்ளக்கூடாது ஏன் அந்த வகையில் விமர்சனங்களும் விளம்பரங்களும் தரப்படவில்லை....?????!!!
:evil:
:!: :?: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

