04-05-2005, 03:10 PM
சிறீலங்கா கடற்படை ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு!
சிறீலங்கா கடற்படையின் ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படகில் பயணம் செய்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை அருகே உப்பாறு பகுதியில் இன்று காலை 10.30க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் கருத்து தெரிவித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்;சாளர் ஹெலன்ää இந்தத் தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது மேலதிக விசாரணைகளின் போது தெரியவரும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதை திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் மறுத்துள்ளார் என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புதினம்
சிறீலங்கா கடற்படையின் ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படகில் பயணம் செய்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை அருகே உப்பாறு பகுதியில் இன்று காலை 10.30க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் கருத்து தெரிவித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்;சாளர் ஹெலன்ää இந்தத் தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது மேலதிக விசாரணைகளின் போது தெரியவரும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதை திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் மறுத்துள்ளார் என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

