09-11-2003, 09:52 PM
மகிழ்ச்சி சரீஷ்...
காதல் சோகத்தெ வடித்து வடித்துக்
கவிதையும் ஒருநாள் அழும்..........
கண்ணீர்த் துளிகளாய் விழுந்த கவிதையும்
ஓர்நாள் கண்ணீர் வடிக்கப் போகிறது!
வணக்கம் மதிவதனன் ஐயா...
நல்ல சிந்தனை.
"பறக்கும் சிறகுகள்" என்பதைக் காட்டிலும்
"முளைக்கும் சிறகுகள்" இன்னும் நன்றாக இருக்கும்.
காதல் தோல்விகளைத்தான் பலரும் எழுதுகிறார்கள்.
காதலின் வலியை மட்டுந்தான் பலர் எழுதுகிறார்கள்.
ஆனால்...
நளாயினி அக்காவின் கவிதைகள் காதலிக்கச் சொல்லும்.
காதலின் சுகத்தைச் சொல்லும் கவிதைகள் அவை. ம்....
காதலின் இனிமை சொல்லிக் காதலிக்கக் கற்றுத் தாருங்கள்!
காதல் சோகத்தெ வடித்து வடித்துக்
கவிதையும் ஒருநாள் அழும்..........
கண்ணீர்த் துளிகளாய் விழுந்த கவிதையும்
ஓர்நாள் கண்ணீர் வடிக்கப் போகிறது!
வணக்கம் மதிவதனன் ஐயா...
நல்ல சிந்தனை.
"பறக்கும் சிறகுகள்" என்பதைக் காட்டிலும்
"முளைக்கும் சிறகுகள்" இன்னும் நன்றாக இருக்கும்.
காதல் தோல்விகளைத்தான் பலரும் எழுதுகிறார்கள்.
காதலின் வலியை மட்டுந்தான் பலர் எழுதுகிறார்கள்.
ஆனால்...
நளாயினி அக்காவின் கவிதைகள் காதலிக்கச் சொல்லும்.
காதலின் சுகத்தைச் சொல்லும் கவிதைகள் அவை. ம்....
காதலின் இனிமை சொல்லிக் காதலிக்கக் கற்றுத் தாருங்கள்!

