09-11-2003, 09:08 PM
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->முறிந்த சிறகுகள் வாசியுங்கள் காதலிக்காமலே பெறலாம் . கவிதைக் கூடாக.
பாதசாரிகளே மெதுவாக சாலையை கடவுங்கள் இந்த கல்லறையில் தான் எனது காதலி உறங்குகிறாள். ஆகா இதை விட ஏதம் கவிதை உண்டா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முறிந்த சிறகுகளை எழுதிய கலீல் ஜிப்ரான் காதலித்த பின்னர்தான் முறிந்தசிறகுகளை எழுதினார் நளாயினி. 10தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன். ஜிப்ரானின் காதலி செல்மா காரமியின் கல்லறையைக் காணவேண்டும் போலுள்ளது. அக்கல்லறையின் முன்னின்று ஜிப்ரானின் கண்ணீரால் எழுதிய முறிந்த சிறகுகளை வாசித்துக்காட்ட வேண்டும் போலுள்ளது.
பாதசாரிகளே மெதுவாக சாலையை கடவுங்கள் இந்த கல்லறையில் தான் எனது காதலி உறங்குகிறாள். ஆகா இதை விட ஏதம் கவிதை உண்டா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முறிந்த சிறகுகளை எழுதிய கலீல் ஜிப்ரான் காதலித்த பின்னர்தான் முறிந்தசிறகுகளை எழுதினார் நளாயினி. 10தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன். ஜிப்ரானின் காதலி செல்மா காரமியின் கல்லறையைக் காணவேண்டும் போலுள்ளது. அக்கல்லறையின் முன்னின்று ஜிப்ரானின் கண்ணீரால் எழுதிய முறிந்த சிறகுகளை வாசித்துக்காட்ட வேண்டும் போலுள்ளது.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

