09-11-2003, 09:03 PM
<!--QuoteBegin-sharish+-->QUOTE(sharish)<!--QuoteEBegin--><b>மண்ணில் வந்த நாள்...!</b>
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
த.சரீஷ்
10.09.2003 (பாரீஸ்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதயமே நொருங்கும் வார்த்தைகள் கவிதையின் கனதியை கண்ணீரை அப்படியே வாசகரின் விழிகளில் வழியவைக்கிறது. வாழ்த்துக்கள் சரீஷ்.
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
த.சரீஷ்
10.09.2003 (பாரீஸ்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதயமே நொருங்கும் வார்த்தைகள் கவிதையின் கனதியை கண்ணீரை அப்படியே வாசகரின் விழிகளில் வழியவைக்கிறது. வாழ்த்துக்கள் சரீஷ்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

