04-03-2005, 03:33 PM
எனக்கு அப்படி தோன்றவில்லை, இவர்கள் பாடசாலை மாணவிகளை போகும் போது கிண்டலடித்திருப்பார்கள் அதன் போது சில மாணவிகள் இந்த நாய்களை பேசியிருக்ககூடும்! அவர்களை அவதானித்து வைத்து பழிவாங்குகிறார்கள் என நினைக்கின்றேன்!

