09-10-2003, 02:05 PM
அழகாக இன்றய சிலரின் புல வாழ்க்கை முறையையும் அதற் கூடாக தொலைக்காட்சிகளின் வருகை சின்னத்திரைகளின் சலிப்பையும் கவிதைக் கூடாக கொண்டு வந்து நல்லதொரு பதிவாக்கி தந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

