Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உருப்படியாய்... என்ன செய்தேன்...?
#2
தினம் இதைத்தான் சொல்லிக்கொள்கின்றோம்
என்றுதான் உருப்படியாய் செய்துவைக்கப்போகின்றோம்

அனுபவங்களால் வருமபோது கவிதை உயிர்பெறுகின்றது.

நிசப்தத்தை குலைத்த தாயாரின் தேனீர்க்கோப்பை என்னை என் தாயிடம் அழைத்துச்சென்றது. நன்றி

தினசரி வாழ்வின் காரியங்களை குறிப்பெடுத்துக்கொண்டால் இழந்தவை பெற்றவைகளை விட அதிகமாகத்தான் தோன்றுகின்றன

வாழ்த்துக்கள் நண்பா
இன்னும் வளரட்டும் உங்கள் கவிமலை........இமயத்தை தாண்டி..........
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 09-10-2003, 09:47 AM
[No subject] - by vaiyapuri - 09-10-2003, 10:35 AM
[No subject] - by nalayiny - 09-10-2003, 02:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)