09-10-2003, 09:42 AM
வாழ்த்துக்கள் நண்பா
அவள் கண்ணோடு நீர் கலந்துபோகமுதல் என் நெஞ்சோடு ஏன் உரசிக்கொள்கின்றீர் அன்பாலே........
அருமையான வார்த்தை தொடுப்பு
இனிக்கின்றது வலிக்கின்றது
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
அவள் கண்ணோடு நீர் கலந்துபோகமுதல் என் நெஞ்சோடு ஏன் உரசிக்கொள்கின்றீர் அன்பாலே........
அருமையான வார்த்தை தொடுப்பு
இனிக்கின்றது வலிக்கின்றது
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
[b] ?

