03-31-2005, 01:42 PM
குந்திதேவிக்கு கர்ணன் பிறந்தமாதிரி குருவி்க்கூட்டத்திலும் இருந்திருப்பினம் .-----------அது போகட்டும் கம்பனிலிருந்து கண்ணதாசன் முதற்கொண்டு கலைக்கண் காமக்கண் எண்று சொல்லி கொண்டு பெண்ணை த்தான் போகப் பொருளாய் பாடிக் கொண்டு திரிறியள் ஆணை அவளவாய் பாடறா தாய் காணலை கம்பனை ப்பாத்து கண்ணதாசனும் ஒரு படத்தில் ---மன்னன் நினைவு நெஞ்சில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது------------இப்படி கவிதையிலும் வம்பு செய்ய அடுத்த பரம்பரைக்கு சொல்லிக்கொடுத்தவர் இநத கம்பர்.----ஸ்ராலின்

