03-31-2005, 12:26 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதோ பாருங்க கம்பன் மனிதன்...காவியம் படைச்சது மனிதனுக்கு...ஆணைக் கண்டால் பெண்ணுக்கும் பெண்ணைக் கண்டால் ஆணுக்கும் ஈர்ப்பு வருவது இயற்கை...கம்பன் அதைத்தான் சொல்லி இருக்கானே தவிர...வேற ஒன்றையும் சொல்லேல்ல... அப்படி ஈர்ப்பு வரேல்லையோ... நாங்க இங்க வந்திருக்க ஏலாது...பிறந்தும் இருக்கம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...! :wink:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மனுசனுக்கும் மனுசிக்கும் பிறக்கிறது மனுசக்குழந்தை. குருவியண்ணா எப்பிடிப் பிறந்தார் :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...! :wink:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மனுசனுக்கும் மனுசிக்கும் பிறக்கிறது மனுசக்குழந்தை. குருவியண்ணா எப்பிடிப் பிறந்தார் :roll:

