03-29-2005, 06:16 PM
ம். ஆமாம் இலங்கையில் பிறந்து வெளிநாட்டு பிறஜாவுரிமை பெற்ற ஒருவர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டால் வழக்கு தொடரலாம். ஆனால் செம்மணியில் அப்படி நடந்ததாக தெரியவில்லை. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அப்படியான சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம். அதற்க்கு பாதக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர முன் வரவேண்டும்.
நிலவன்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

