03-29-2005, 01:05 PM
நான் கதையை சுமுகமாக மாற்றி முடித்திருந்தால் உங்கள் போன்றவர்களின் ஆலோசனைகளும் இனி வரும்காலங்களில் இப்படியொரு முடிவை எடுக்துணிபவர்களிற்குதன்நம்பிக்கை தர இந்த சமூகத்தில் பலபேர் இருக்கிறார்கள் என்கிற உண்மையும் பலநூறு பேர்பார்க்கிற இந்த களத்தினூடாக போய் சேராதே? ஏனெனில் இப்படியான முடிவெடுப்பவர்கள்80 வீதம்பேர் சமூதாயத்திற்கு அஞ்சி வெட்கபட்டே இப்படியான முடிவை எடுக்கிறனர் என்பதே உண்மை
; ;

