03-29-2005, 12:15 PM
Thusi Wrote:கதை நல்லாயிருக்கு சியாம் அண்ணா. அநேகமாய் சோகமான கதைகள் மனதிற்குப் பிடிக்கும் தான். என்றாலும் கதைக்கரு உண்மையானது என்பதை அறியும்போது மனது வலிக்கிறது.(
தம்பி நானும் உன்ரை கற்பனைக் கதை எண்டுதான் வாசிச்சன்..ஆன உண்மையிலை நடந்தது என்னும் போது சத்தியமாத் தம்பி மனசுக்கு கவலையாக் கிடக்கு.....இதுக்கு ஒரு அரைபோத்தில் அடிச்சாத்தான் சரி..
நல்லா எழுதியிருக்கிறாயப்பு வாழ்த்துக்கள்.......

