03-29-2005, 11:06 AM
<b> படம் : சந்திரமுகி
பாடியவர்கள் : Asha boshle , Mathu balakrishna
இசை : வித்தியாசாகர் </b>
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....(2)
கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...
கண்ணில் ஓரழகு..கையில் நூறழகு
உன்னால் பூமியழகே......
உன்னில் நானழகு..என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே.....ஓ..ஓ...ஓ
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக...
மழை நீயாக...வெயில் நானாக...
வேளாண்மை நீ...ஆ...ஆ.....ஆ
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....
கொக்கிபோடும் விழி.. கொத்திபோகும் இதழ்..
நித்தம் கோலமிடுமா?....
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?...
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்...
பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம் நீ என்நாடு......நான் உன்்னோடு
நீதானே....இது..ஆ.......ஆ.......ஆ...... [/color]
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....
கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...
பாடியவர்கள் : Asha boshle , Mathu balakrishna
இசை : வித்தியாசாகர் </b>
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....(2)
கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...
கண்ணில் ஓரழகு..கையில் நூறழகு
உன்னால் பூமியழகே......
உன்னில் நானழகு..என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே.....ஓ..ஓ...ஓ
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக...
மழை நீயாக...வெயில் நானாக...
வேளாண்மை நீ...ஆ...ஆ.....ஆ
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....
கொக்கிபோடும் விழி.. கொத்திபோகும் இதழ்..
நித்தம் கோலமிடுமா?....
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?...
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்...
பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம் நீ என்நாடு......நான் உன்்னோடு
நீதானே....இது..ஆ.......ஆ.......ஆ...... [/color]
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....
கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...
...............

