03-28-2005, 02:41 PM
சிறீலங்கா அதிரடிப்படையினரின் தாக்குதலில் அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் படுகாயம்!
<img src='http://www.eelampage.com/images/kuyil280305.jpg' border='0' alt='user posted image'>
அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகள் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று தாக்கப்பட்டனர்.
இந்தச்; சம்பவம் திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள மண்டானா அகதிமுகாமில் பிற்பகல் நடந்தது.
இன்று முற்பகல் மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற போராளி ஒருவரை மறித்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அகதிமுகாமுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற குயிலின்பன் உட்பட்ட போராளிகளை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி கெடுபிடிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து படையினருக்கும் முகாம் மக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஆத்திரமடைந்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகளை துப்பாக்கி முனையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த போராளிகள் திருக்கோயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்;கைகளுக்காக கல்முனை மருத்துவமனைனக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்முனை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
puthinam
<img src='http://www.eelampage.com/images/kuyil280305.jpg' border='0' alt='user posted image'>
அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகள் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று தாக்கப்பட்டனர்.
இந்தச்; சம்பவம் திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள மண்டானா அகதிமுகாமில் பிற்பகல் நடந்தது.
இன்று முற்பகல் மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற போராளி ஒருவரை மறித்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அகதிமுகாமுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மண்டானா அகதிமுகாமிற்கு சென்ற குயிலின்பன் உட்பட்ட போராளிகளை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி கெடுபிடிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து படையினருக்கும் முகாம் மக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஆத்திரமடைந்த சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் குயிலின்பன் உட்பட நான்கு போராளிகளை துப்பாக்கி முனையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த போராளிகள் திருக்கோயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்;கைகளுக்காக கல்முனை மருத்துவமனைனக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்முனை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

