03-28-2005, 11:02 AM
[size=18]அனைவருக்கும் வணக்கங்கள்.
தற்போது அண்மைக்காலமாக என்மனதை நெருடிய விடயம் ஒன்றை பற்றி சொல்லவிரும்புகிறேன்.
முன்னர் ஒருகாலம் ஆங்கிலத்தை ஒட்டிய பெயர்கள் வைப்பது பாஷனாக இருந்தது. தற்போது தமிழில் இணையதளங்களை காண்பதில் மகிழ்வாக இருந்தது.
பின்னர் மீண்டும் ஒரு நெருடல். தற்போது பலர் பயனாளர் பெயராக தமது பெயரை பயன்படுத்துகிறார்கள் அல்லது புனைபெயரை பயன்படுத்துகிறாரகள்.
அதுபற்றித்தான் இப்பதிவு. யாழ்தளத்தின் உறுப்பினர் ஒருவரின் பெயர் சோம்பேறி.
[color=blue]எவ்வளவு அழகான தமிழ்பெயர்கள் இருக்க ஏன் இப்படி சிலர்; இவ்வாறான பெயர்களை விரும்புகிறார்கள் என நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னபதில் ஒரு கவர்ச்சிதான் என்றார்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் எப்படி பெயர் வைக்கப்போகிறாரகள்.
உதாரணத்திற்கு இப்படி இருக்கும்.
மடையன்
விசரன்
அரைபைத்தியம்
காட்டேரி
எருமை
பண்டி
ஏற்கனவே இப்பெயர்களை கூட வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.
தற்போது அண்மைக்காலமாக என்மனதை நெருடிய விடயம் ஒன்றை பற்றி சொல்லவிரும்புகிறேன்.
முன்னர் ஒருகாலம் ஆங்கிலத்தை ஒட்டிய பெயர்கள் வைப்பது பாஷனாக இருந்தது. தற்போது தமிழில் இணையதளங்களை காண்பதில் மகிழ்வாக இருந்தது.
பின்னர் மீண்டும் ஒரு நெருடல். தற்போது பலர் பயனாளர் பெயராக தமது பெயரை பயன்படுத்துகிறார்கள் அல்லது புனைபெயரை பயன்படுத்துகிறாரகள்.
அதுபற்றித்தான் இப்பதிவு. யாழ்தளத்தின் உறுப்பினர் ஒருவரின் பெயர் சோம்பேறி.
[color=blue]எவ்வளவு அழகான தமிழ்பெயர்கள் இருக்க ஏன் இப்படி சிலர்; இவ்வாறான பெயர்களை விரும்புகிறார்கள் என நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னபதில் ஒரு கவர்ச்சிதான் என்றார்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் எப்படி பெயர் வைக்கப்போகிறாரகள்.
உதாரணத்திற்கு இப்படி இருக்கும்.
மடையன்
விசரன்
அரைபைத்தியம்
காட்டேரி
எருமை
பண்டி
ஏற்கனவே இப்பெயர்களை கூட வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.

