03-28-2005, 04:56 AM
இப்புதிய திருவள்ளுவர் எழுதி பற்றிய சில குறிப்புகள். இங்கு சுரதாவினால் பயன்படுத்தப்பட்ட மீயுரை அமைப்பே கையாளப்பட்டுள்ளபோதும் செய்யப்பட்ட மேம்படுத்தல்கள் வருமாறு.
1. ஆங்கில எழுத்து முதலில் தோன்றி தமிழ் எழுத்து பதிவாகாது.
2. எழுத்துக்களை அழித்து தட்டெழுதமுடியும்.
3. தமிழம் என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது.
4. புளொக்ஸ்பொட்டில் கருத்துக்களை எழுதும்போது எழுத்துக்களை தடிப்பாக்கி சாய்வாக்கி லிங் கொடுக்க முடியும்.
இன்னும் இருக்கும் என நம்புகிறேன். இறுதி பதிப்பை வெளியிடுவதற்கான உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன்.
1. ஆங்கில எழுத்து முதலில் தோன்றி தமிழ் எழுத்து பதிவாகாது.
2. எழுத்துக்களை அழித்து தட்டெழுதமுடியும்.
3. தமிழம் என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்படுகிறது.
4. புளொக்ஸ்பொட்டில் கருத்துக்களை எழுதும்போது எழுத்துக்களை தடிப்பாக்கி சாய்வாக்கி லிங் கொடுக்க முடியும்.
இன்னும் இருக்கும் என நம்புகிறேன். இறுதி பதிப்பை வெளியிடுவதற்கான உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன்.
.

