03-28-2005, 02:10 AM
kirubans Wrote:[quote=kuruvikal]இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink:
"தமிழ் இலக்கிய வரலாறு" மணிமேகலை பிரசுரத்தில் வந்த புத்தகம் உள்ளது. எல்லா இலக்கியத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். பாழாய்ப்போன அம்பிகாபதி-அமராவதி கதையை யார் எழுதியது என்று குறிப்பிடவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இணையத்தில் தேடிப் பார்த்தால், அங்கும் கிடைக்கவில்லை, ஒரு இணைப்பில் மட்டும் அம்பிகாபதி கோவை என்று வருகிறது. அவ்வளவுதான்.
என்றாலும் இளங்கோ கம்பன் மகன் இல்லை
இளங்கோ கம்பன் மகன் இல்லை என்பது தெளிவு..கம்பன் மகன் பற்றி ஏதோ சொன்னதா அறிந்த ஞாபகம்... அதுவும் இப்ப கால வேறுபாடு என்று காட்டி... குழப்பிட்டியள்...கம்பன் எப்ப வாழ்ந்தார்...இளங்கோ எப்ப வாழ்ந்தார் என்றாவது ஒருக்காச் தெளிவாச் சொல்லுறியளா... எங்க ஞாபகத்தில் சில நேரம் தவறு இருக்கலாம்...! அச்சொட்டாக விடை தெரியவில்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

