03-28-2005, 01:37 AM
kuruvikal Wrote:தெரியவில்லை என்பதைச் சொல்வதில் காட்டும் அக்கறையைவிட கேட்ட கேள்விக்குத் தெளிவான விடை தர முயல்வது எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...! நாமும் இயன்றவை இதைத் தெளிவுபடுத்த முனைகிறோம்...! :wink:
பல விளக்கங்கள் வந்துள்ளன. புதிதாக ஒரு கேள்வியும் வரவில்லையே :!:
<b> . .</b>


