03-27-2005, 10:16 PM
போட்டிக்கு பாடுபவர் எண்ணிக் கொண்டிருக்க முடியாது. நடுவர்கள்தான் இதைச் செய்ய முடியும். அமராவதி விநாயகரைத் தொழும் காப்பையும் ஒரு பாடலாகக் கருதி 100 பாடல்கள் பாடிவிட்டீர்களென அம்பிகாவதியிடம் கூற அம்பிகாவதி உடனே அமராவதியை வர்ணித்து ஒரு சிற்றின்பப் பாடல் பாடி விடுகின்றான். பிறகு என்ன செய்ய முடியும்?????

