Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்.
#7
வணக்கம்
கவிதைகள் தற்போது நவீன முறையாக வசன அமைப்பில்தானே திகழ்கின்றது. திரு.வாலி திரு.வைரமுத்து அவர்களுடைய கவிதைகள் விகடன் குழுதத்தில் தொடர்களாக வருகின்றன. அவற்றை கவிதை என்ற ஸ்தானத்தைவிட்டு வாசித்தால் வசன அமைப்புத்தான். அதுவும் ஒரு அழகுதான்.

[quote=nalayiny]உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது.
[b] ?
Reply


Messages In This Thread
அனுபவம். - by nalayiny - 09-07-2003, 06:29 PM
Re: அனுபவம். - by Mullai - 09-08-2003, 05:34 PM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 05:12 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 06:44 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:30 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 07:54 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:59 AM
[No subject] - by kuruvikal - 09-09-2003, 09:16 AM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 11:35 AM
[No subject] - by இளைஞன் - 09-09-2003, 11:55 AM
[No subject] - by Chandravathanaa - 09-11-2003, 05:52 AM
[No subject] - by இளைஞன் - 09-11-2003, 11:02 PM
[No subject] - by kuruvikal - 09-12-2003, 09:36 AM
[No subject] - by இளைஞன் - 09-27-2003, 08:50 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:26 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:27 PM
[No subject] - by Alai - 09-30-2003, 12:03 AM
[No subject] - by Alai - 09-30-2003, 09:50 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)