09-09-2003, 07:59 AM
வணக்கம்
கவிதைகள் தற்போது நவீன முறையாக வசன அமைப்பில்தானே திகழ்கின்றது. திரு.வாலி திரு.வைரமுத்து அவர்களுடைய கவிதைகள் விகடன் குழுதத்தில் தொடர்களாக வருகின்றன. அவற்றை கவிதை என்ற ஸ்தானத்தைவிட்டு வாசித்தால் வசன அமைப்புத்தான். அதுவும் ஒரு அழகுதான்.
[quote=nalayiny]உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது.
கவிதைகள் தற்போது நவீன முறையாக வசன அமைப்பில்தானே திகழ்கின்றது. திரு.வாலி திரு.வைரமுத்து அவர்களுடைய கவிதைகள் விகடன் குழுதத்தில் தொடர்களாக வருகின்றன. அவற்றை கவிதை என்ற ஸ்தானத்தைவிட்டு வாசித்தால் வசன அமைப்புத்தான். அதுவும் ஒரு அழகுதான்.
[quote=nalayiny]உண்மைதான் எழுத மறந்தது தொலைந்தது தான் பிறகு வராது. வேண்டுமானால் வேறு மொழியழகில் வந்தமரலாம்: நான் போகும் இடமெல்லாம் ஒரு பேனை ஒரு கொப்பி என்னோடு கூட எடுத்து செல்வேன். சிந்தனையில் என்ன உதித்தாலும் எழுதிவைத்து விடுவேன். இப்ப ஒரு 4 5 மாதமாக சத்தான சிந்தனைகள் எதையுமே காணம். கவிதை எழுதவேணும் என நினைத்து எழுதிய சில கவிதைகள் கூடுதலாக வசனங்களாக அமைந்து விடுகிற தன்மையை எனது கவிதைகளில் காணக் கூடியதாக உள்ளது.
[b] ?

