03-27-2005, 09:37 PM
பின்பு சிவாஜி - பானுமதி இணைந்து நடித்த அம்பிகாவதி படமும் வந்து சக்கை போடு போட்டது. இப்படத்தில் தான் சௌந்தரராஜன் சிந்தனை செய் மனமே எனத் தொடங்கும் பாடலை மூச்சு விடாமல் பாடியிருந்தார். சோழமன்னன் அம்பிகாபதியை வெறும் 100 பாடல்கள் பாடும்படி கேட்கவில்லை. சிற்றின்பம் கலக்காமல் 100 பாடல்கள் பாடும் படியே கேட்டான். அதற்கமைய அம்பிகாபதி பாடுவதாக அமைந்ததே மேற்கூறிய பாடல்.
:roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll:

