03-27-2005, 09:21 PM
.
கம்பனும் மகன் அம்பிகாவதியும் மன்னனுடன் விருந்தில் இருக்கும் போது மன்னனின் மகள் பரிமாற அங்கு வருகிறார். அமராவதி நடந்து வருவதை பார்த்த அம்பிகாவதி ""இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க.."" எனப் படத்தொடங்கிவிட மன்னன் கோபம் கொண்டு கம்பனை பார்க்க கம்பன் '' கொட்டிக் கிழங்கோ கிழங்கு எனக் கூவினாள்..."" என அம்பிகாவதியின் பாடலுக்கு தெருவில் கொடிக்கிழங்கு விற்கும் பெண்ணுக்கு அந்த பாடலை மாற்றிப் பாடியதாகவும் மற்றொரு கதை உண்டு.
கிருபன் சொன்னதுபோல இது அம்பிகாவதி திரைப்படத்தை சார்ந்து நாம் அறிந்து கொண்டவைதான்
மெய்யான வரலாற்று ஆய்வாக கருத வேண்டாம்
கம்பனும் மகன் அம்பிகாவதியும் மன்னனுடன் விருந்தில் இருக்கும் போது மன்னனின் மகள் பரிமாற அங்கு வருகிறார். அமராவதி நடந்து வருவதை பார்த்த அம்பிகாவதி ""இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க.."" எனப் படத்தொடங்கிவிட மன்னன் கோபம் கொண்டு கம்பனை பார்க்க கம்பன் '' கொட்டிக் கிழங்கோ கிழங்கு எனக் கூவினாள்..."" என அம்பிகாவதியின் பாடலுக்கு தெருவில் கொடிக்கிழங்கு விற்கும் பெண்ணுக்கு அந்த பாடலை மாற்றிப் பாடியதாகவும் மற்றொரு கதை உண்டு.
கிருபன் சொன்னதுபோல இது அம்பிகாவதி திரைப்படத்தை சார்ந்து நாம் அறிந்து கொண்டவைதான்
மெய்யான வரலாற்று ஆய்வாக கருத வேண்டாம்
;

