03-27-2005, 05:34 PM
மன்னிக்கவும் சீதையின் தந்தையின் பெயர் ஜனகன் நன்றி கற்றது கையளவு கல்லாதது உலகளவு. கம்பராமாயாணம் வடநாட்டு வால்மிகியால் எழுதப்பட்ட ராமயணத்தின் தழுவல் தான் என்னைப் பொறுத்தவரையில் நிச்சியமாக ஆரியர் புகழ்பாடும் இதிகாசம் தான் உதராணத்துக்கு கேட்கிறேன் மாகவம்சத்தை தமிழில் ஒருவர் அழகிய தமிழ் நடையுடன் மொழி பெயர்க்கிறார் என வைததுக்கொள்வோம் அதற்காக மாகவம்சத்தின் உள் கருத்தை தமிழர்களாகிய நாம் ஆதரிக்கமடியுமா-----ஸ்ராலின்

