03-27-2005, 04:25 PM
<b>தமிழீழத் தொலைக்காட்சி சேவை: திருச்;சி மொழிப்போர் மாநாட்டில் மக்கள் வாழ்த்து</b>
ஜ தமிழ்நாட்டிலிருந்து திராவிடன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2005, 9:41 ஈழம்
தமிழீழத் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
திருச்;சியில் நேற்று நடைபெற்ற 3 ஆம் மொழிப்போர் மாநாட்டில் உரையாற்றிய எழுச்;சிக் கவிஞர் அறிவுமதிää தொலைக்காட்சி ஒளிபரப்புச்; சேவை குறித்த தகவலை மேடையில் அறிவித்தார்.
அத்துடன்ää தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவிக்குமாறும் அறிவுமதி வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழர்கள்ää தமிழீழத் தொலைக்காட்சி சேவைக்குத் தங்களது வாழ்த்துகளை கரவொலிகளை எழுப்பி தெரிவித்தனர்.
ஜ தமிழ்நாட்டிலிருந்து திராவிடன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2005, 9:41 ஈழம்
தமிழீழத் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
திருச்;சியில் நேற்று நடைபெற்ற 3 ஆம் மொழிப்போர் மாநாட்டில் உரையாற்றிய எழுச்;சிக் கவிஞர் அறிவுமதிää தொலைக்காட்சி ஒளிபரப்புச்; சேவை குறித்த தகவலை மேடையில் அறிவித்தார்.
அத்துடன்ää தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவிக்குமாறும் அறிவுமதி வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழர்கள்ää தமிழீழத் தொலைக்காட்சி சேவைக்குத் தங்களது வாழ்த்துகளை கரவொலிகளை எழுப்பி தெரிவித்தனர்.

