03-27-2005, 04:03 PM
வியாசன் இந்திய பாதுகாப்பு அமைச்சு மோடியின் உயிருக்கு அங்கு ஆபத்து ஏற்படலாம் என அறிவித்ததை தொடர்ந்து தான் மோடி பயணத்தை இரத்து செய்ததாக பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீங்கள் அறிந்தது ஒருவேளை தவறான செய்தியாகக் கூட இருக்கலாம். அத்துடன் நீங்கள் கூறியது போல் வழக்கு பதிவு செய்து ஒன்றும் செய்து விட முடியாது. அது இன்னொரு நாட்டின் விடயத்தில் மற்றொரு நாடு தலையிடுவது போலாகிவிடும். வேண்டுமாயின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதற்கும் நிறைய விதிமுறைகளுண்டு.
<i><b> </b>
</i>
</i>

