03-27-2005, 03:48 PM
கம்பன் கற்பனைவளம் நிறம்பிய ஒரு சிறந்த கவிஞன். கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அவரின் உவமானங்களிலிருந்து கவி புனைந்தே பெயர் பெற்றனர். கவிதைக்கு பொய் அழகு என்று வைரமுத்துவே ஒத்துக்கொண்டுள்ளாரே. பின்பு ஏன் கம்பனை வம்புக்கிழுப்பான்.
:roll: :wink: :roll: :wink:
:roll: :wink: :roll: :wink:

