03-27-2005, 03:46 PM
நண்பர் இஸ்டாலின் இராமாயணத்தின் அடிப்படை கூட தெரியாதவராக இருக்கிறார்
முதலில் சீதையின் தந்தை விதுரன் என்பது அவரின் இராமாயன அறிவை காட்டுகிறது. இராமாயண காவியத்தை மதசார்பாகவோ அல்லது ஒரு இனத்துக்கு உரியது என்ற கண்ணேட்டத்தில் நோக்காது தமிழுக்கு கிடைத்த தலைசிறந்த மகாகவி
கம்பனின் காவியமாக நோக்கி அதனால் தமிழ் எவ்வாறு சிறப்படைகின்றது என்று பார்க்கவேண்டும். கம்பராமாயணத்தில் அனைத்தும் உண்டு. நோக்கரின் பார்வையில் தான் அது வேறுபடுகிறது.
முதலில் சீதையின் தந்தை விதுரன் என்பது அவரின் இராமாயன அறிவை காட்டுகிறது. இராமாயண காவியத்தை மதசார்பாகவோ அல்லது ஒரு இனத்துக்கு உரியது என்ற கண்ணேட்டத்தில் நோக்காது தமிழுக்கு கிடைத்த தலைசிறந்த மகாகவி
கம்பனின் காவியமாக நோக்கி அதனால் தமிழ் எவ்வாறு சிறப்படைகின்றது என்று பார்க்கவேண்டும். கம்பராமாயணத்தில் அனைத்தும் உண்டு. நோக்கரின் பார்வையில் தான் அது வேறுபடுகிறது.

