09-09-2003, 06:44 AM
உண்மை தான். இது தனிய கவிஞர்க்கு மட்டும் பொருந்தாது சகல எழுத்தாளருக்கும் பொருந்துகிறது.
உங்களுக்கு கவிதை எழுத வராதா? ஐயொ போச்சுடா.
ஈமெயில் பாத்து இதயச்சுவர்கள் வேர்த்து. ம். அதையே முறியடித்து விட்டு போற மாதிரி இப்ப ஒரு கவிதை எழுதி இருக்கிறீங்களே. நான் வாசிச்சிட்டு ஆச்சரியப்பட்டேன். உண்மையில் அந்த கவிதையை குறைந்தது ஏழு எட்டு தடவைகள் வாசித்து விட்டேன். நான் எழுதிய கவிதைகளில் இத்தகைய அழகுடைய நளினமுடைய செல்லமுடைய மென்மையுடைய கவிதையை காணவே இல்லை.
http://www.vaarppu.com/php/bodymaker.php?id=57
உங்களுக்கு கவிதை எழுத வராதா? ஐயொ போச்சுடா.
ஈமெயில் பாத்து இதயச்சுவர்கள் வேர்த்து. ம். அதையே முறியடித்து விட்டு போற மாதிரி இப்ப ஒரு கவிதை எழுதி இருக்கிறீங்களே. நான் வாசிச்சிட்டு ஆச்சரியப்பட்டேன். உண்மையில் அந்த கவிதையை குறைந்தது ஏழு எட்டு தடவைகள் வாசித்து விட்டேன். நான் எழுதிய கவிதைகளில் இத்தகைய அழகுடைய நளினமுடைய செல்லமுடைய மென்மையுடைய கவிதையை காணவே இல்லை.
http://www.vaarppu.com/php/bodymaker.php?id=57
[b]Nalayiny Thamaraichselvan

