03-27-2005, 02:26 PM
[quote=stalin]குருவிகள் கூறியது போல் அண்ணா போராட்டத்தை இடையில் விட்டுப்போனது உண்மை தான் டிஎம்கேயின் கொள்ளவு அவ்வளவு தான். ஒன்றை மறக்ககூடாது அன்றைய காலகட்டத்தில் பிராமணியத்தின் ஆதிக்கம் எல்லாத்துறைகளிலுமிருந்தது. கம்பராமாயணம் கோயில்களில் பாராணயம்பட்டது. இராவணன் வதம் விழாவாக கொண்டாடப்பட்டது இந்த இராவணன் திராவிடன் என்பது குறிப்படத்தக்கது மேலும் தென் பகுதியில் வாழ்ந்தவர்கள் குள்ளமானவர்கள் கறுப்பானவர்கள் கிட்டதட்ட குரஙகுகள் மாதிரிக்கே ஆக்கிவிட்டார்கள் இராமயணத்தில்------பிராமணியப்பண்டிதர்ளை எதிர்வாதம் செய்யவுமும் பல்கலைகழக மாணவர்களை இளைஞர்களை திராவிடயிக்கத்தின்பால் இழுக்க அனறைய காலகட்டத்தில் இப்பிடியான எழுததுக்கள் நாடகங்கள் பேச்சுக்கள் தேவையாய் இருந்தது.----குருவிகள் அவர்களே எனக்கொரு சந்தேகம் கம்பனின் மகன் பெயர் அம்பிகாபதி என்று
அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

