03-27-2005, 03:22 AM
ஏன் சுந்தர காண்டத்தையும் (அதில்தானே கம்பனின் காமக் குழம்புகள் நிறைய உள்ளன), நள வெண்பாவிலுள்ள காம ரசனையைத் தூண்டும் பாடல்களையும் தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்தான்) வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா?
<b> . .</b>

