03-27-2005, 02:45 AM
அது சரி. நடுவீட்டுக்கள் நடப்பவை சில ஏன் நடு ரோட்டில் நடாத்தப்படுவதில்லை.
சிலதுக்கு பண்பாடு, கலாச்சாரம், சமூகக்கட்டுப்பாடு, இங்கிதம், என்பன தடையாக உள்ளது. சிலவற்றை விலக்கப்பட்டவை (taboo) என்று நாம் விவாதிப்பதேயில்லை. ஒரு சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளன் சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கம்பன் சமூகப் பொறுப்புள்ளவனா அல்லது பொன்முடிப் பரிசல்களுக்காகப் பாடியவனா என்று நாம் விவாதிக்கலாம்தான். என்ன பிரயோசனம்?
அண்ணத்துரை சமூகப் பொறுப்புடன் கம்பரசம் எழுதினார் என்று நம்பவில்லை. கம்பனைத் தோலுரிக்க வெளிக்கிட்டு தன்னை அம்மணமாக்கியிருக்கிறார்.
பன்னாடைகள் போல் நாங்கள் கம்பராமாயணத்திலுள்ள குப்பைகளை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல விடயங்களை விலக்குவதுதானே நமது பழக்கம்.
சிலதுக்கு பண்பாடு, கலாச்சாரம், சமூகக்கட்டுப்பாடு, இங்கிதம், என்பன தடையாக உள்ளது. சிலவற்றை விலக்கப்பட்டவை (taboo) என்று நாம் விவாதிப்பதேயில்லை. ஒரு சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளன் சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கம்பன் சமூகப் பொறுப்புள்ளவனா அல்லது பொன்முடிப் பரிசல்களுக்காகப் பாடியவனா என்று நாம் விவாதிக்கலாம்தான். என்ன பிரயோசனம்?
அண்ணத்துரை சமூகப் பொறுப்புடன் கம்பரசம் எழுதினார் என்று நம்பவில்லை. கம்பனைத் தோலுரிக்க வெளிக்கிட்டு தன்னை அம்மணமாக்கியிருக்கிறார்.
பன்னாடைகள் போல் நாங்கள் கம்பராமாயணத்திலுள்ள குப்பைகளை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல விடயங்களை விலக்குவதுதானே நமது பழக்கம்.
<b> . .</b>

