03-27-2005, 01:29 AM
இராமாயணம் வடநாட்டவர் புகழ்பாடும் ஒரு இதிகாசம். அண்ணாத்துரை அவர்கள் கம்பன் ஒரு வம்பன் எனக்கூறி கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை கேலி செய்து கீமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்------அதில் ஓர் இரு காட்சிகளை பார்க்கலாம்----சீதைக்கு இராமரை கண்டதும் காதல் ஏற்பட்டு விட்டது ஆனால் சீதையின் தந்தை விதுரனோ சுயம்வரத்தில் யார் வில்லை முறிக்கிறார்களோ அவருக்குத்தான் சீதை எனக்கூறியிருந்தான். சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது சீதை படபடத்துக்கொண்டிருந்தாள் அப்போது தோழி ஓடிவந்து கூறுகிறாள் இராமன் வில்லை முறித்துவிட்டானென்று அப்பொழுது கம்பன் கூறுகிறான்---இதைக்கேட்டு சீதை சந்தோசப்பட்டு பரவசப்படும்போது மேகலை அறுந்து விழுந்தது என்று முடிக்ககிறான் பி.கு--அந்த காலத்து ராணிகள் ஒவ்வொரு உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஆபரணம் அணிவார்கள். அது போல் பெண் உறுப்புக்கு அணியும் நகையின் பெயர் தான் மேகலை எனும் ஆபரணம் ---கம்பன் உங்கள் ஊகத்துக்கு விடுகறான் ஏன் அவிழ்ந்து விழுந்தது என்று----------------------------------------------------------

