Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மோடியின் பயணத்தடையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பலவிடயங்கள்
#1
குஜாராத் முதலமைச்சர் நரேந்திரமோடி இங்கிலாந்து பயணம் செய்ய மேற்கொண்டிருந்த திட்டத்தை அவர்மேல் இங்கிலாந்தில் தொடரப்பட இருந்த வழக்கினால் கைவிட்டுள்ளதாக தினகரன் இணையத்தில் செய்திகள் வந்திருக்கிறது.
குஜாராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தினால் கொல்லப்பட்ட இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவரின் தகப்பன் இங்கிலாந்தில் வழக்கு தாக்கல் செய்ய முயன்றமையினால் மோடி தன்னுடைய பிரயாணத்îத இடைநிறுத்தியதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் ஏன் நாங்களும் செம்மணியில் புதைகுழிகள் நாகர்கோவில் பள்ளிக்குண்டு வீச்சுகள் போன்றவற்றை ப்பற்றிய தகவல்களை திரட்டி படைக்கல அமைச்சராக இருக்கின்ற சந்திரிகாமீது வழக்கு தொடரமுடியாது? அதுசம்மந்தமாக எங்கள் அறிஞர்கள் ஏன்முயற்சிசெய்யக்கூடாது. ஒரு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தை ஒரு தனிமனிதன் சட்டத்தின் துணைகொண்டு நிறுத்த முடிந்தபோது இங்கு எத்தனை ஆயிரம் பேர்களின் உறவுகள் கொல்லப்பட்டும் காணாமல் போயிருக்கின்றபோதும் சட்டத்தின்துணை கொண்டு ஏதாவது செய்யமுடியாது.
முன்பு ஒரு தடவை சந்திரிகா நெதர்லாந்து வந்தபோது யாரோ அவசரஅவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்தனர். அவர்கள் ஆதாரங்களை இணைக்கவில்லையென்று வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது. இப்பொதிருந்தே ஆதாரங்களை திரட்டி சந்தர்ப்பம் வருகின்ற போது செயற்படுத்தலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
மோடியின் பயணத்தடையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பலவிடயங்கள் - by வியாசன் - 03-27-2005, 12:24 AM
[No subject] - by eelapirean - 03-27-2005, 02:57 AM
[No subject] - by Vasampu - 03-27-2005, 04:03 PM
[No subject] - by வியாசன் - 03-27-2005, 06:47 PM
[No subject] - by MEERA - 03-28-2005, 03:24 PM
[No subject] - by Nilavan - 03-29-2005, 06:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)