03-26-2005, 06:40 PM
நீங்காத உன் நினைவுகளில்
நான் வாழ - நீ மட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயே
பலைவனமாக இருந்த மனதை
பக்குவமாய் மாற்றிடவே
பச்சைப் பசேலென
பசுமையாக நீ வந்தாய்
கல்லும் முள்ளுமாக
தடம் புரண்ட
என் வாழ்விலே
காலணியாக நீ மாறி
காத்து வந்தாய்
புயல் காற்றினில்
உழன்ற நெஞ்சினில்
இதமான தென்றலாக - நீ
உருவாகி வந்தாய்
பாசாங்குகள் பல செய்யாது
பரிவுடனே பாசம் வைத்தாய்
அன்பு கொண்ட உன் உள்ளத்திற்கு
அடிபணிந்தது என் உள்ளம்
ஆனாலும் மீண்டும்
நான் பாலைவனமாகிறேன்
நீ பசுமையை இழந்ததால்
கல்லிலும் முள்ளிலும்
கால்கள் கிழிகிறதே
காலணியாக நீ இல்லாதமையால்
புயலிலே மீண்டும் சிக்கினேன்
தென்றல் நீ விடை பெற்றதால்
பரிவுடன் வைத்த பாசம்
பாதை மாறி செல்கிறதே
அன்பு கொண்ட என் உள்ளம்
வெறுமையாகி வெறுக்கிறதே
நீ அருகில் இருந்தும்...
நான் வாழ - நீ மட்டும்
நிம்மதியாக உறங்குகிறாயே
பலைவனமாக இருந்த மனதை
பக்குவமாய் மாற்றிடவே
பச்சைப் பசேலென
பசுமையாக நீ வந்தாய்
கல்லும் முள்ளுமாக
தடம் புரண்ட
என் வாழ்விலே
காலணியாக நீ மாறி
காத்து வந்தாய்
புயல் காற்றினில்
உழன்ற நெஞ்சினில்
இதமான தென்றலாக - நீ
உருவாகி வந்தாய்
பாசாங்குகள் பல செய்யாது
பரிவுடனே பாசம் வைத்தாய்
அன்பு கொண்ட உன் உள்ளத்திற்கு
அடிபணிந்தது என் உள்ளம்
ஆனாலும் மீண்டும்
நான் பாலைவனமாகிறேன்
நீ பசுமையை இழந்ததால்
கல்லிலும் முள்ளிலும்
கால்கள் கிழிகிறதே
காலணியாக நீ இல்லாதமையால்
புயலிலே மீண்டும் சிக்கினேன்
தென்றல் நீ விடை பெற்றதால்
பரிவுடன் வைத்த பாசம்
பாதை மாறி செல்கிறதே
அன்பு கொண்ட என் உள்ளம்
வெறுமையாகி வெறுக்கிறதே
நீ அருகில் இருந்தும்...
" "
" "
" "

