09-08-2003, 06:17 AM
சீதனம் சூடுபிடிக்குது போல.....நமக்கேன் வம்பு.....தந்தா வாங்குவம் தராட்டிவிடுவம் ஆனா கேட்டுவாங்கமாட்டம்.....! அதேபோல....பெண்கள் கேட்டாலும் சீதனம் கொடுப்பம்.....இதெப்படி இருக்கு...! ஆக சீதனம் வாழவிட்டு வாழட்டும் வாழாவெட்டியாக்கவேண்டாம்....இது நம்ம பொலிசி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

