09-07-2003, 06:29 PM
கவிதை எழுதுபவர்கள் சிலசமயம் தொடற்சியாக பல கவிதையை எழுதி விடுகிற தன்மை காணப்படுகிறது . அதோபோல் பல மாதக்கணக்காக கூட கவிதைகளே எழுத வராத ஒரு தன்மையும் உள்ளது. இது எனக்கான அனுபவம்.
சில பெயர் சொல்லிக்கொள்ளும் நிலையில் உள்ள கவிஞர்களோடு கதைத்தேன். இது தொடர்பாக அவர்களும் எனது கருத்தோடு ஒத்துப்போகிற தன்மை தான் நிறைய இருந்தது.
கவிதை எழுத வரவில்லையே கவிதையே மறந்த நிலை போல் கூட தோன்றும் என சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.எனக்கும் அத்தகையதொரு நிலையாக இருப்பது உண்மை தான்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் கவிதையின் வடிவம் கரு சிந்தனை சொல் யுக்திகள் மாறுவதற்கான அவகாசம் அது என கூறினார்கள். என்னோடு இத்தகைய கருத்தை ஒப்பிட்டுப்பார்க்கிறபோது பெரிதும் சரியாக தென்படுகிறது. எங்கே மற்றவர்கள் இதன்மையினதானதுக்கு உங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களன். பலருக்கும் நன்மை பயக்கும்:
சில பெயர் சொல்லிக்கொள்ளும் நிலையில் உள்ள கவிஞர்களோடு கதைத்தேன். இது தொடர்பாக அவர்களும் எனது கருத்தோடு ஒத்துப்போகிற தன்மை தான் நிறைய இருந்தது.
கவிதை எழுத வரவில்லையே கவிதையே மறந்த நிலை போல் கூட தோன்றும் என சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.எனக்கும் அத்தகையதொரு நிலையாக இருப்பது உண்மை தான்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் கவிதையின் வடிவம் கரு சிந்தனை சொல் யுக்திகள் மாறுவதற்கான அவகாசம் அது என கூறினார்கள். என்னோடு இத்தகைய கருத்தை ஒப்பிட்டுப்பார்க்கிறபோது பெரிதும் சரியாக தென்படுகிறது. எங்கே மற்றவர்கள் இதன்மையினதானதுக்கு உங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களன். பலருக்கும் நன்மை பயக்கும்:
[b]Nalayiny Thamaraichselvan

