03-24-2005, 11:48 AM
நல்ல காலம் மேலுக்கு ஒரு வரியிலை கவிதை போட்டது நல்லதாகப் போச்சுது இல்லாவிட்டால் A வரும் கதை என்று நினைத்து படித்திருப்பன் சில சொற்கள் கவிதைக்கு உரிய பண்பை கெடுக்கிறது அத்துடன் இக் களத்தின் நாகரியத்தையும் குறைக்கிறது
...........................
பல்லுப்போனால் சொல்லு போச்சு என்பார்கள் கவணம் இங்கு சொல்லுப்போனால் பல்லுப்போய்விடும்
...........................
பல்லுப்போனால் சொல்லு போச்சு என்பார்கள் கவணம் இங்கு சொல்லுப்போனால் பல்லுப்போய்விடும்

