03-24-2005, 10:46 AM
உங்கள் ஆதங்கங்களை கவி வடிவில் எழுதி உள்ளீர்கள்ää வரவேற்க்க தக்க விடையம். அனால் அதில் சில வார்ததைகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. தற்ஸதமிழ் லில் இருக்கும் களத்திற்க்கும் யாழ் களத்திற்க்கும் அது தான் வித்தியாசம். தரக்குறைவான மற்றும் துர் வார்த்தைகளை ஆயிரக்கனக்கான உறுப்பினர்கயையும் பல்லாயிரம் வாசகர்களையும் கொண்ட யாழ் களத்தில் பிரசுரித்திருப்பது தறறானது எனவே! உங்கள் கவிதையi திருத்த முயற்சி செய்யுங்கள். அல்லது மட்டுறுத்தினர் தயவு செய்து நீக்கப்பட வேண்டியவற்றை நீக்கிவிடவும்
நன்றி
நன்றி
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

