03-23-2005, 07:26 PM
யுத்தத்தில் இறந்த இராணுவத்தினர் அனேகம் பேரை காணமல் போனோர் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் அவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு சிப்பாய் இறந்து விட்டார் என்றால் இழப்பீடாக 5 இலட்சம் வழங்கவேண்டும். அரசாங்கத்திற்கு உள்நாட்டு வருவாய்காணாமல் போன இராணுவத்தால்எப்டியிருக்கு.அவர்களின் குடும்பங்களிற்கு இவையெங்கே புரியப்போகின்றது.
.

